கழகக் களத்தில்…

4 Min Read

9.8.2025 சனிக்கிழமை
தாராபுரம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கணியூர்: மாலை 5 மணி < இடம்: கணியூர் < வரவேற்பு: தங்கவேல் (ஒன்றிய செயலாளர்) < தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) < முன்னிலை: கே.என்.புள்ளியான் (மாவட்ட காப்பாளர்), க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளார்) < பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோப்ர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பிரச்சார பணிகள் < நன்றியுரை: சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி) < வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

பெரம்பலூரில் ‘பெரியார் பேசுகிறார்’ 12ஆவது மாதாந்திர கருத்தரங்க கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி < இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் < தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) < வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) < முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்) < சிறப்புரை: அ.கோபிநாத் (இளைஞரணி துணைச் செயலாளர் – தலைப்பு: சுதந்திர நாள் ஒரு துக்க நாளே! < நன்றியுரை: ச.ஜீவா (மாவட்ட செயலாளர், இளைஞரணி).

மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம்

திருமுதுகுன்றம்: மாலை 5 மணி < இடம்: திலீபன் சதுக்கம், பாலக்கரை < வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) < தலைமை:அ.இளங்கோவன்(காப்பாளர்)< முன்னிலை:அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) < தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட தலைவர்) < சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), வை.இளவரசன் (கழக சொற்பொழிவாளர்) < நன்றியுரை: சே.பெரியார் மணி < ஏற்பாடு: திராவிடர் கழகம், விருத்தாசலம் கழக மாவட்டம்.

அரூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

அரூர்: மாலை 3 மணி < இடம்: பெரியார் மன்றம் பாப்பிரெட்டிப்பட்டி < தலைமை: வினோத் குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) <வரவேற்புரை: சாய்குமார், திராவிட மாணவர் கழக தலைவர்) < முன்னிலை: கு. தங்கராஜ் (மாவட்ட செயலாளர்) < தொடக்க உரை: மா செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) < சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) <கருத்துரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்), கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்), மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்),
சா.ராஜேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), டி.சிவாஜி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) < நிகழ்ச்சி ஏற்பாடு. மாவட்ட கழக இளைஞரணி, அரூர் கழக மாவட்டம்.

பெரியார் பேசுகிறார் தொடர் – 102
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
7ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி < இடம்: பெரியார் இல்லம், கீழராஜவிதி, தஞ்சாவூர் < வரவேற்புரை: சுப.சரவணன் (மாநகர ப.க. துணைத் தலைவர் < தலைமை: ரம்யா சரவணன் (மண்டலக் குழுத் தலைவர், தஞ்சாவூர் மாநகராட்சி, திமுக) < முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்) < சிறப்புரை: முனைவர் ஆ.முத்தமிழ்ச்செல்வன் (பேராசிரியர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) < தலைப்பு: கலைஞரின் கனவுகள் < நன்றியுரை: ஜெ.பெரியார்கண்ணன் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்) < ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

10.8.2025 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 05-00 மணி < இடம்: ஆவடி பெரியார் மாளிகை < பொருள் சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் குறித்து < தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) < முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட காப்பாளர்) <கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்க  < அழைப்பு: க.இளவரசன்.

11.8.2025 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் – 1053
வழக்காடு மன்றம்

சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) < தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) < வழக்கின் நோக்கு: அறிவியலுக்கு ஆன்மீக முலாம் பூசுவோர் குற்றவாளிகளே < நடுவர்: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்) < வழக்குத் தொடுப்பவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்) < வழக்கு மறுப்பவர்: எழுத்தாளர் வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தொழில்நுட்பக் குழு) < நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *