இது எப்படி இருக்கு?

Viduthalai
0 Min Read

சென்னை – மதுரவாயலுக்கு இடையே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றனவாம். அதைத் தடுக்க, மதுரவாயல் போக்குவரத்துக் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனி உள்பட சிலர் திருநங்கை ஒருவருடன் சென்று, விபத்துப் பகுதியில் பூசணிக்காய் உடைத்துத் திருஷ்டி கழித்தார்களாம். உடைக்கப்பட்ட பூசணிக்காயை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

விபத்தைத் தடுக்க உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காயே விபத்துக்குக் காரணமாவது குறித்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வர -விளைவு அந்தக் காவல்துறை உதவி ஆய்வாளர் மதுரவாயலிலிருந்து வேறு இடத்திற்குத் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *