வணிக வரித் துறை இணை ஆணையர் (ஓய்வு) மானமிகு எஸ். இராஜரத்தினம் மறைவு

1 Min Read

தமிழ்நாடு வணிக வரித் துறை இணை ஆணையர்    (ஓய்வு) மானமிகு எஸ். இராஜரத்தினம் (வயது 79) 04.08.2025 அன்று  மறைவுற்றார் என்பதை  அறிந்து வருந்துகிறோம்.

உடல் நலி வுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மறைவுற்ற அவருக்கு சிதம்பர வடிவு (பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தலைமைச்   செவிலியர் (ஓய்வு)) என்ற இணையரும்,  மகன் ஆர். நெப்போலியன்  (USA)  மகள்கள் குயின் லதா (USA) , ரேணுகா ஆகியோரும் உள்ளனர்.

மறைந்த இணை ஆணையர் அவர்கள்  ரவிக்குமார்- மும்பை, புனிதா குமார்- பெங்களூரு, சரவணா ராஜேந்திரன் ஆகியோரின் பெரியப்பாவுமாவார்.

அவரது உடல் இன்று (07.08.2025)   அவரின் சொந்த ஊரான கோவில்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *