குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30, ஜூலை 1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு திமுக கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹரிப் ரகுமான் ரூ.5,000, தென்காசி மாவட்ட மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன்திருமலைக்குமார் ரூ.10,000, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் ரூ.10,000, தென்காசி திமுக நகர சேர்மன் வி.சேக்அப்துல்லா ரூ.5,000 ஆகியோர் நன்கொடை வழங்கினர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி, விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் இல.திருப்பதி, ம.செந்தில்குமார் ஆகியோர் நன்கொடை திரட்டினர்.
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books