நன்கொடை

0 Min Read

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சட்டஎரிப்பு வீரர்  இரா.பொன்னுசாமி அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளை (1.8.2025) முன்னிட்டு அவரது மகன் பொன்.பன்னீர்செல்வம், மருமகள் அலமேலு ஆகியோர் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டிக்காக ரூ.3000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *