51 பேரை மருத்துவராக்கிய சூர்யா!

0 Min Read

‘அகரம்’ அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா, இதுவரை 51 முதல் தலைமுறை மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். ‘அகரம்’ அறக்கட்டளையின் 15 ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (3.8.2025) சென்னையில் பெரிய அளவில் நடந்தது. இதில், அவரால் பயனடைந்தவர்கள் மேடைக்கு வந்தனர். அப்போதுதான் 51 பேரை அவர் மருத்துவராக்கியுள்ளது தெரியவந்தது. அவரது இந்தச் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *