51 பேரை மருத்துவராக்கிய சூர்யா!

0 Min Read

‘அகரம்’ அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா, இதுவரை 51 முதல் தலைமுறை மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். ‘அகரம்’ அறக்கட்டளையின் 15 ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (3.8.2025) சென்னையில் பெரிய அளவில் நடந்தது. இதில், அவரால் பயனடைந்தவர்கள் மேடைக்கு வந்தனர். அப்போதுதான் 51 பேரை அவர் மருத்துவராக்கியுள்ளது தெரியவந்தது. அவரது இந்தச் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *