‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில் தொண்டராம் பட்டில் நடைபெறவுள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பிற்கு பெரியார் பெருந்தகையாளர்  கே.ஆர்.பன்னீர்செல்வம்-தமயந்தி இணையர் ரூ.5,000/ கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *