தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 23.7.2025 -ஆம்தேதி ‘விடுதலை’யின் அறிக்கையின்படி பெரியார் உலகத்திற்கு தேனி போடிநாயக்கனூரில் கழகக் காப்பாளர் ச.இரகுநாகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பேபிசாந்தாதேவி, மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ் ஆகியோர் முன்னிலையில்,போடி நகர திராவிடர் கழகத்தலைவர் இர.பெரியார்லெனின்- இணையர் நாகஜோதி, மகள் எழில் ஆகியோர் இணைந்து ரூ.50,000/த்தை கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்கள். உடன்: ஆண்டிப்பட்டி செ.கண்ணன், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை உதய் பிரகாசு. (இதுவரை ச. இரகுநாகநாதன் குடும்பத்தினர் வழங்கிய நன்கொடை மொத்தம் ரூ. 1 லட்சம்).
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

Leave a Comment