வணக்கம் தோழர்களே,
விபச்சாரம், வரதட்சணை வேறுபாடு என்ன? என்ற தலைப்பில் எழுத்தாளர் மானமிகு வே. மதிமாறன் அவர்கள் ஆற்றிய உரையை (பெரியார் இணைய வலை காட்சி தளத்தில்) Periyar Vision OTT இல் பார்த்தேன், ரசித்தேன்.பெண் பணம் பெற்றால் அது விபசாரம், ஆனால் ஆண் பெண்ணிடமிருந்து பணம் பெற்றால் அது வரதட்சணை ( திருமணம் ) என்று தொடங்கி பெண்ணடிமைத்தனம் மேல் தட்டு மக்களிடமிருந்துதான் உருவாகிறது என்பதற்கான காரணங்களையும், அதிலிருந்து விடுபட தந்தை பெரியார் காட்டும் வழிகளையும் விளக்குவது அருமை… மாறுபட்ட சிந்தனை..
மிகச் சிறப்பு. நன்றி!
உடனே பாருங்கள் ‘Periyar Vision OTT’-இல்…!
– பி.நாராயண மூர்த்தி, செங்கல்பட்டு
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com