ரயில்வே துறையா – ஏவல் துறையா?

1 Min Read

மீரட் ரயில் நிலையத்தில் பாஜக பிரமுகர் மகன்: ரயில்வே விதிகள் மீறல் – “ஆளும் கட்சியினருக்கு ரயில்வே ஏவல் துறையா?” என்ற கேள்வி!

உத்தரப் பிரதேசம் மீரட் ரயில் நிலையத்தில் உள்ளூர் பாஜக பிரமுகரின் மகன் வெளியூர் செல்ல ஏசி காரில் வந்து, நேராக ஏசி ரயில் பேட்டியில் ஏறுகிறார். அதாவது கார் நேரடியாக ரயில் நிற்கும் பிளாட்பாரத்திற்கே சென்று அவரை வழியனுப்பி வைத்தார். அவரது தந்தை பாஜக பிரமுகர்.  பொதுவாக ரயில்வே நடைமேடையில் இருசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவது தண்டனைக்குறிய குற்றம் ஆகும் ஆளும் பிஜேபி கட்சி நபர்களாக இருந்தால் ரயில்வே துறையும் அவர்களது வீட்டு ஏவல் துறைதானோ!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *