பெரியார் விடுக்கும் வினா! (1003)

Viduthalai
0 Min Read

அரசியல்

நாடகக் கலை மக்களுக்குப் பயன்படத் தக்க வகையில் இருப்பதன்றி – மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டுமேயன்றி, நாடகம் என்றால் மூடநம்பிக்கையான, முட்டாள்தனமான கருத்துகளுக்கு இடம் கொடுப்பதாய் இருக்கலாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *