குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மருவாய் சேகர் தந் தையார் அ.கலியபெருமாள் (வயது 84) 9.6.2023 வெள்ளி இரவு விபத்தின் காரணமாக மறைவுற்றார். அன்னாரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், மேனாள் ஒன்றிய தலைவர் இந்திரஜித், மேனாள் நகர செயலாளர் முத்தையன், நகராட்சி தலைவர் சிவக்குமார், காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தாமோத ரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாநகரத் தலைவர் சிவக்குமார், மாதவன், வழக்குரைஞர் திருமார்பன், மாவட்ட இணை செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் உதய சங்கர், செயலாளர் வேலு, அமைப் பாளர் ராமநாதன், ஒன்றிய தலைவர் கனகராஜ், கட்டியங்குப்பம் சேகர், நூலகர் கண்ணன், சிதம்பரம் கழக மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், தீனா, மோகன், கவுன்சிலர்கள் தமிழ் செல்வன் அர்ஜுனன் நந்தகுமார் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மாலையிட்டு வீரவணக்கம் தெரிவித் தனர். அவரின் இறுதி நிகழ்வு 11.6.2023 ஞாயிறு மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக அமைப்பாளர் மருவாய் சேகரின் தந்தையார் மறைவு!
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books