ராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

ராமேசுவரம், ஜூன் 12 ராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் ராமேசுவரம் தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணியின் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ப.க.  பொதுச் செயலாளர் வீ.மோகன் தலைமை தாங்கினார் 

தலைமை கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி,  மாவட்ட கழகத் தலைவர் முருகேசன், பொன்னமராவதி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ப.க. அமைப்பாளராக தங்கச்சிமடம் எஸ்.பேரின்பம் நியமிக்கப்பட்டார். 

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தங்கச்சி மடம் ராஜ்குமார், ஓலைகுடா கெவின்குமார்,  எஸ்.அறிவுச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *