வைக்கம்போராட்டம்நூற்றாண்டுவிழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா- தெருமுனைக் கூட்டம்

0 Min Read

 15.6.2023 வியாழக்கிழமை

மதுரை: மாலை 6 மணி  

இடம்: வாஞ்சிநாதன்தெரு, சோலையழகுபுரம், மதுரை  

தலைமை:சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்) 

வரவேற்பு: பெரி.காளியப்பன்  

முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்டக் காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்டத்தலைவர்)  

தொடக்கவுரை: சுப.முருகானந்தம் (மாவட்டச்செயலாளர்) 

சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்)  

கருத்துரை: வே.செல்வம் (தலைமைக்கழக அமைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணிச் துணைச்செயலாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநில செயலாளர்), த.ம.எரிமலை (புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட் டச் செயலாளர்) 

நன்றியுரை: பிரின்ட்ஷாப்  கோரா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *