பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

1 Min Read

இணையவழிக் கூட்டம் எண் : 158

நாள் : 01.08.2025 வெள்ளிக்கிழமை

நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை:  கு.திருமாவளவன்

(மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி)

ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்

(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல்:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  “அகத்தியர் புரட்டு”

(பண்பாட்டுப் படையெடுப்பின் உச்சம்)

அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன்

நன்றியுரை:  செல்வி (ஒசூர் மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர்)

zoom: 82311400757 Passcode : PERIYAR

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *