தமிழர் தலைவர் நலமுடன் வீடு திரும்பினார்

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 30.07.2025 அன்று மாலை மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார். அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி,  வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை நலம் விரும்புவோர் நேரில் வருவதையும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதையும் அருள்கூர்ந்து தவிர்க்க வேண்டிக் கொள்கிறோம்.

-கலி. பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *