சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவத்தின் 106ஆவது பிறந்தநாள் விழா. காரைக்கால் மாவட்ட கழகத்தின் சார்பில் 29.7.2025 மாலை 5 மணிக்கு திருநள்ளாறு கடை தெருவிலும், இரவு 8 மணிக்கு காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலும் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
காரை சி.மு.சிவத்தின் 106ஆவது பிறந்தநாள் விழா – தெருமுனைக் கூட்டம்

Leave a Comment