கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக பொன்முடி, தோழர்கள் சந்திப்பு பயணம்

1 Min Read

கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மற்றும் கிராமங்கள், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட வாரியாக சந்திப்புப் பயணம் செய்ய உள்ளார். இளைஞரணி தோழர்களை சந்திக்கும் வகையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடுமாறு மாவட்ட கழக இளைஞரணி பொறுப்பாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தகுந்த வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் நல்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தோழர்கள் சந்திப்பு பயண விவரம்

நாள்                               நேரம்                       கூட்டம் நடைபெறும் இடம்  மாவட்டம்

02-08-2025 சனி   காலை 10 மணி ஆத்தூர்              ஆத்தூர்

02-08-2025 சனி   மாலை 5 மணி திருச்செங்கோடு      நாமக்கல்

03-08-2025 ஞாயிறு               காலை 10 மணி       ஓமலூர்       மேட்டூர்

03-08-2025 ஞாயிறு               மாலை 5 மணி       சேலம்        சேலம்

09-08-2025 சனி   காலை 10 மணி தருமபுரி             தருமபுரி

09-08-2025 சனி   மாலை 5 மணி பாப்பிரெட்டிபட்டி    அரூர்

10-08-2025 ஞாயிறு                காலை 10 மணி       கிருஷ்ணகிரி  கிருஷ்ணகிரி

10-08-2025 ஞாயிறு                மாலை 5 மணி       ஓசூர்  ஓசூர்

15-08-2025 வெள்ளி               மாலை 5 மணி       திருப்பத்தூர்  திருப்பத்தூர்

16-08-2025 சனி    காலை 10 மணி வாலாஜா பேட்டை   இராணிப்பேட்டை

16-08-2025 சனி    மாலை 5 மணி வேலூர்               வேலூர்

குறிப்பு: மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அவரவர் பொறுப்பு மாவட்டங்களில் பங்கேற்பார்கள்.

ஊமை.ஜெயராமன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *