எல்லை பாதுகாப்புப் படையில் பணிகளுக்கு காலியிடங்கள்

1 Min Read

எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘கான்ஸ்டபிள்’ பிரிவில் சமையல் 1544, வாட்டர் கேரியர் 737, துாய்மை பணி 687, வாஷர்மேன் 337, பார்பர் 121, காப்ளர் 67, கார்பென்டர் 39, டெய்லர் 19 உட்பட மொத்தம் 3588 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 182 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்.,

வயது: 18-25 (25.8.2025இன்படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 147.20. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்ட ணமில் லை.

கடைசி நாள்: 25.8.2025

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *