திருவாரூர் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

 14.6.2023 புதன்கிழமை

நாள்: 14.06.2023 புதன் கிழமை மாலை சரியாக  : 4:00 மணி

இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்.

தலைமை: எஸ்.வீ.சுரேஷ் (நகர தலைவர்) 

முன்னிலை: க.வீரையன், (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ், (மாவட்ட செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியர் அமைப்பாளர்) 

துவக்க உரை: நாத்திக.பொன்முடி, (மாநில இளைஞரணி துணை செயலாளர்)

கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி, (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன், (மாவட்ட தலைவர்)

பொருள்

1, பெதுக்குழு முடிவை செயல்படுத்துவது

2, விடுதலை சந்தா சேர்ப்பது

3, பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துதல்

4, இயக்க செயல் திட்டங்கள்….

வேண்டல்:  திருவாரூர் நகரத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பது : ப.ஆறுமுகம் (நகர செயலாளர்), கே.சிவராமன் (நகர அமைப்பாளர்,  திருவாரூர் நகர திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *