பெரியார் விடுக்கும் வினா! (1004)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜாதி ஒழிக்கத் துணிவது எப்படி? கீதை, இராமாயணம், மனுதர்மச் சாத்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதான் ஜாதி ஒழிப்பு. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்படாமல், எப்படி உண்டாயின என்று எந்த ஆத்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *