நன்கொடை

0 Min Read

திருச்சி மாநகர பகுத்தறிவாளர் கழக இரா.மணியனின் வாழ்விணையர் ம.கஸ்தூரி கடந்த 29.7.2019.அன்று இயற்கை எய்தினார். அம்மையாரின் விருப்பத்தின்படி அவரது உடல் 30.7.2019 அன்று திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப்பட்டது அதன் 6 ஆம் ஆண்டு நினைவாக இரா.மணியன்  குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000ஆம். சாமிகைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000ஆம் நன்கொடையாக வழங்கி உள்ளார்கள். நன்றி.

 

அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணியாளர் கே.புருசோத்தமன், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினார். நன்றி!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *