15.6.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7
சிறப்பு பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? – தாய் உள்ளமா?
நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் – தமிழ் உள்ளமே!
1. செங்கை தாமஸ், 2. போடி காமராஜ், 3. வழக்குரைஞர் மு.சண்முகப்பிரியன் தாய் உள்ளமே! 1. வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,
2. வழக்குரைஞர் ஆரணி மாலா, 3. பொறியாளர் இரா.சதிசுகுமார்
முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம்
நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
கலைஞரின் நூல் ஒன்று அனைவருக்கும் அன்பளிப்பாக தரப்படும்.