பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவுகட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும், சிறிதும் பயப்படாமல் துணிவோடு செய்ய வேண்டும்.
‘குடிஅரசு’ 18.12.1943
பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவுகட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும், சிறிதும் பயப்படாமல் துணிவோடு செய்ய வேண்டும்.
‘குடிஅரசு’ 18.12.1943
Sign in to your account