பெங்களூர் லங்கராஜபுரத்தில் தற்போது உடல் நலத்துடன் வாழ்ந்துவரும் அ.கமலக்கண்ணன் (வயது 85) கருநாடக மாநல குடிநீர் துறை செயற் பொறியாளராகச் சிறப்புடன் பணியாற்றி பணி நிறைவுபெற்றவர். அண்மையில் பெரியார் திடலுக்கு சென்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகத் தோழர்களுடன் சென்று பார்த்து, பொயார் உலகத்தற்கு ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கியமைக்கு நன்ற பெருக்கினை தெரிவிக்கும் விதமாக மாநில துணைத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ பயனாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர் (25.7.2025)
பெரியார் உலகம் நன்கொடை வழங்கியமைக்கு நன்றி கூறல்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
