நீதிபதியாக உங்களுக்கு விருப்பமா?

1 Min Read

அரசியல்

நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : சிவில் நீதிபதி பிரிவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : வழக்குரைஞராக இருப்பவர் பி.எல்., படிப்புக்கு பின் வழக்குரைஞர் / பிளிடர் பணியில் குறைந்தது மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மற்றவர்களுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எல்., முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2023 அடிப்படையில் வழக்குரைஞராக இருப்பவர் 25 – 42, மற்ற பிரிவினர் 25 -29 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பிரிலிமினரி எழுத்துத்தேர்வு, மெயின் தேர்வு, வைவா வாய்ஸ்.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.100

கடைசிநாள்: 30.6.2023

விவரங்களுக்கு: npsc.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *