நவீன வடிவில் சொத்துரிமை ஆவணம்.. தமிழ்நாட்டில் புதிய அறிமுகம்

0 Min Read

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் ஜி.பி.எஸ். அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களுடன் சொத்து வரி விவரங்கள் சேர்க்கப்பட்ட சொத்துரிமை ஆவணங்கள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. காஞ்சி, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை, விருதுநகர், கோவையில் 7 வார்டுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட சொத்து எங்கு அமைந்துள்ளது என்ற விவரம், அதன் சாட்டிலைட் வரைபடம், நில அளவை வரைபடம், சொத்து வரி ஆகியவை ஒரே சான்றிதழில் கிடைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *