தமிழ்நாட்டில் 10 நகரங்களில் ஜி.பி.எஸ். அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களுடன் சொத்து வரி விவரங்கள் சேர்க்கப்பட்ட சொத்துரிமை ஆவணங்கள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. காஞ்சி, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை, விருதுநகர், கோவையில் 7 வார்டுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட சொத்து எங்கு அமைந்துள்ளது என்ற விவரம், அதன் சாட்டிலைட் வரைபடம், நில அளவை வரைபடம், சொத்து வரி ஆகியவை ஒரே சான்றிதழில் கிடைக்கும்.
நவீன வடிவில் சொத்துரிமை ஆவணம்.. தமிழ்நாட்டில் புதிய அறிமுகம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
