அடுத்த வேளை உணவிற்கு வேலை செய்து பிழைக்கும் ஏழைக்கு அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத்துறை

0 Min Read

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில்  ராமநாயக்கன்பாளயம் கிராமத்திற்கு வெளியே  மலையடிவாரத்தில் வசிக்கும் சி. கண்ணய்யன் (வயது 70), கிருஷ்ணன் (வயது 67) ஆகிய இரண்டு பேரும் தங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கேயே வீடுகட்டி வசிக்கின்றனர்.

விவசாயிகள் இருவருக்கும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கும் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரணைக்கு ஆஜராகும்படி  அழைப்பாணை அனுப்பப்பட்ட உறையில், பட்டியலினத்தவர்களுக்கான இவர்களது ஜாதி குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *