கடந்த 2.12.2021 அன்று பூதலூர் முத்தாண்டி அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் எக்சைடு ஆயுள் காப்பீட்டுக் கழக திருச்சி கிளை மேலாளர் அமர்த்கு£ர் வந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததற்காக அவரது வாரிசுதாரர்கள் மனைவி மீனுபோதார் மற்றும் 4 பேர்கள் தாக்கல் செய்த இழப்பீடு வழக்கில் கடந்த 10.6.2023 அன்று நடந்த லோக்அதாலத்தில் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு இழப்பீடாக எஸ்.பி.அய். காப்பீட்டு நிறுவனம் ரூ.1,02,00,000த்திற்கான காசோலையை இந்த வழக்கை நடத்திய மனுதாரர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மற்றும் வாரிசுதாரர்களிடம் நீதிபதிகள் முன்பாக வழங்கப்பட்டது.