ஜாதி என்பது இல்லாத ஒன்றும், கற்பனையானது மாகும். பார்ப்பான் சிவப்பாக இருக்கின்றான், பறை யன் கருப்பாக இருக்கின்றான் என்று கூறுவார்கள், ஒரு கருப்புப் பார்ப்பானையும், ஒரு சிவப்புப் பறையனையும் நிறுத்தி எவன் பறையன்? எவன் பார்ப்பான் என்று காட்டு என்றால் காட்ட முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொ