25.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 157

1 Min Read

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  கலைமணி *வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி. மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம். மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு. மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்:  “நீதிமன்றங்களில் பெரியார்” *அறிமுகவுரை: வழக்குரைஞர் துரை.அருண்  *நன்றியுரை: ம.கவிதா. மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *Zoom : 82311400757 Passcode : PERIYAR

பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி
18 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா

வெட்டிக்காடு: பிற்பகல் 2.30 *சிறப்பு விருந்தினர்  எஸ்.கார்த்திகேயன் (காவல்துறை துணை கண்காணிப்பாளர், உரத்தநாடு துணை பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம் * இப்படிக்கு தாளாளர், முதல்வர், மாணவர்கள் பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, சில்லத்தூர், வெட்டிக்காடு, தஞ்சாவூர் மாவட்டம் *குறிப்பு: பிற்பகல் 2 மணிக்கு கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *