வெள்ளைத்தாளில் கையால் எழுத்தப்பட்ட தாக்கீதை ஒட்டிய அமலாக்கத்துறை

Viduthalai
0 Min Read

அரசியல்

வெள்ளைத்தாளில் கையால் எழுத்தப்பட்ட தாக்கீதை ஒட்டியுள்ளது அமலாக்கத்துறை.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி,அசோக்கின் அலுவலகம் கரூர் ராமகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ளது.

அந்த அலுவலகத்திற்கு இந்தியாவின் மிகவும் வலிமையான  ஏஜென்சி என்று கூறிக்கொள்ளும் ஒன்றிய அரசின்  அமலாக்கத்துறை வெள்ளைத்தாளில் கைகளால் எழுதப்பட்ட தாக்கீதை ஒட்டி “சீல்” வைத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *