ஜோலார்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரு விழாவில் பங்கேற்க, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வைகள் அணிவித்து மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். உடன்: கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மற்றும் தோழர்கள். (15.6.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *