திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரு விழாவில் பங்கேற்க, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வைகள் அணிவித்து மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். உடன்: கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மற்றும் தோழர்கள். (15.6.2023)
ஜோலார்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books