கழகக் களத்தில்…!

1 Min Read

24.7.2025 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம்

சமஸ்கிருதத்திற்கு மட்டும் 2,533 கோடியா?

குடியேற்றம்: மாலை 6 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் * தலைமை: ப.ஜீவானந்தம் (நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்டத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டச் செயலாளர்), கு.இளங்கோவன் * சிறப்புரை: இரா.அன்பரசன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), வி.சடகோபன் (காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *