பெருந்துறையைச் சேர்ந்த தேவிகா, சரவணகுமார், ரிதன்யா, யோகானந்தம், தங்கம், குணசுந்தரி ஆகியோர் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துகளை தெரிவித்தார் (23.7.2025)