தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

கடந்த 20.5.2023 அன்று தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆம் மாநில மாநாடு நடைபெற்றது. அதில், மாநிலச் செயலாளர் திருச்சி மு.சேகர், ரூபாய் 1,00,000த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டின் வரவு, செலவுக் கணக்கையும், மீதமான ரூபாய் 50,000 நன்கொடையையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருச்சி மு.சேகர் ஒப்படைத்தார். உடன் பேரவைச் செயலாளர் கருப்பட்டி கா. சிவகுருநாதன், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தய்யன். (பெரியார் திடல், 14.6.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *