மேட்டூரில் மாணவர்களிடம் துண்டறிக்கை பரப்புரை

1 Min Read

மேட்டூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் மற்றும்  பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மேட்டூர் கழக மாவட்ட தலைவர் க.நா.பாலு தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கோவி.அன்புமதி முன்னிலையில், நகர தலைவர் இரா.கலையரசன், பெரியார் படிப்பக பொறுப்பாளர் கோ.குமார், எடப்பாடி சண்முகசுந்தரம், மாணவர் கழக தோழர்கள் சு.குறிஞ்சி அழகன், நா.இலக்கியன், ரா.பாலாஜி, அ.அப்துல் ரகுமான், சி.சஞ்சய், வெ.விக்னேசுவரன் ஆகியோர் 21.7.2025 அன்று மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களிடையே, செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து துண்டறிக்கை வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *