தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் * பொருள்: விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் * வேண்டல்: தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: செ..தமிழ்ச்செல்வம் (மாநகரத் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்).
26.07.2025 சனிக்கிழமை
புதுக்கோட்டையில் கலந்துரையாடல் கூட்டம்
புதுக்கோட்டை: காலை 10.30 மணி * இடம்: கழக அலுவலகம் *தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: அ.சரவணன் (மாநில ப.க. துணை அமைப்பாளர்) *பொருள்: விடுதலைச் சந்தா சேகரித்தல், கழகச் செயல்பாடுகள் தொடர்பாக *நன்றியுரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்டத் துணைச் செயலாளர்) வேண்டல்: கழகத் தோழர்கள், மகளிரணி, இளைஞரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், ப.க.தோழர்கள், ஆசிரியரணி அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது