பெரியார் நூலக வாசகர் வட்டம்

Viduthalai
0 Min Read

 15.6.2023 வியாழக்கிழமை

சென்னை: மாலை 6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

சிறப்புப் பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? – தாய் உள்ளமா? 

நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் 

தமிழ் உள்ளமே!: செங்கை தாமஸ், போடி காமராஜ், வழக் குரைஞர் மு.சண்முகப்பிரியன்  

தாய் உள்ளமே!: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் ஆரணி மாலா, பொறியாளர் இரா.சதிசுகுமார்   

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார் த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 

கலைஞரின் நூல் ஒன்று அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கப்படும். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *