15.6.2023 வியாழக்கிழமை
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
சிறப்புப் பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? – தாய் உள்ளமா?
நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன்
தமிழ் உள்ளமே!: செங்கை தாமஸ், போடி காமராஜ், வழக் குரைஞர் மு.சண்முகப்பிரியன்
தாய் உள்ளமே!: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் ஆரணி மாலா, பொறியாளர் இரா.சதிசுகுமார்
முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார் த்தனம்
நன்றியுரை: ஆ.வெங்கடேசன்
கலைஞரின் நூல் ஒன்று அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கப்படும்.