தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்திப்பு

1 Min Read

அரசியல்

ஜூலை 1ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள “பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி வழங்கினார் (சென்னை, 14.6.2023)

அரசியல்

திராவிடர் இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க. திருநாவுக்கரசு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, தி.சிற்றரசு – தா. இளவரசி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் மகன் தி.சிற்றரசு. (பெரியார் திடல், 14.6.2023)

அரசியல்

தமிழ்நாடு அரசு, ’கலைஞர் நூற்றாண்டு விழா’ குழுவுக்கான உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான அஜயன் பாலா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய “மார்லன் பிராண்டோ” புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத் தின் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன். (பெரியார் திடல், 13.6.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *