நீதிபதிகள் குடியிருப்பில் இந்து கோவில்!

Viduthalai
0 Min Read

மற்றவை

அரசு அலுவலகங்களில்   மத அடையாளமாக எந்த விதமான படங்களும் இருக்கக் கூடாதெனவும், கோவில் வழிபாடுகள் நடக்கக் கூடாதெனவும் ஏற்கெனவே சட்டம் உள்ள நிலையில்,

மதுரையில் உள்ள நீதிமன்றக் குடியிருப்பில் இந்து மத கோவில் சிறிய அளவிலானதாக இருந்த நிலையில், தற்சமயம் இதுபோன்ற பெரிய அளவிலான கூடாரமாக அமைப்பதற்கு அனுமதி யாரிடம் பெறப்பட்டது? 

மூடநம்பிக்கையை வளர்க்கும் இதுபோன்ற செயல்களுக்காக யாரிடம் முறையிடுவது? நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான நிர்வாகம் உரிய சட்ட அனுமதி பெற்றுள்ளதா?

நீதி எங்கே கிடைக்குமெனத் தெரியவில்லை.

வேலியே, பயிரை மேயலாமா?

– இரா.சுரேசு, மதுரை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *