இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

இழுத்து மூடிவிடலாமே…!

திருச்செந்தூர் லட்சுமி தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் வட திசைக்கு அதிபரான குபேரனை அடைந்து உரிய செல்வங்களை பெறுவர்!

அடடே இவ்வளவு எளிதான வழி இருக்கும் பொழுது அரசாங்கம் ஏன்? திட்டங்கள் ஏன்? எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடலாமே!

தனது கல்யாணத்திற்காக கல் முதலாளி ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியதற்காகத் தான், அந்தக் கடனை அடைக்க திருப்பதியில் உண்டியல் வைத்துள்ளதாக சொல்லுகிறார்களே, அந்த ஏழுமலையான் திருச்செந்தூர் சென்று லட்சுமி தீர்த்தத்தில் மூழ்கி எழக் கூடாதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *