திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கே.கே.சி. நினைவு கூடம் திறப்பு, ஆம்புலன்ஸ் அன்பளிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு (15.6.2023)

1 Min Read

அரசியல்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசு நினைவுக் கூடத்தைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன்,  மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, தி.மு.க. நகர செயலாளர் எஸ். இராஜேந்திரன், காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக் கட்டளை தலைவர் பி. கணேஷ்மல், மாவட்ட கழகத் தலைவர் கே.சி. எழிலரசன், செயலாளர் பெ. கலைவாணன், மாநில கழக மகளிரணிப் பொருளாளர் அகிலா எழிலரசன், மண்டல கழக இளைஞரணி செயலாளர் சி.எ. சிற்றரசன், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி  வளர்மதி, மருத்துவ இணை இயக்குநர் (சுகாதாரப் பணி) மருத்துவர் கே. மாரிமுத்து, தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் கே.டி. சிவக்குமார், திருப்பத்தூர் ரோட்டரி சங்கத் தலைவர் பி. அருணகிரி, ரோட்டரி சங்க (ஞிநிணி) பி. பரணிதரன்  மற்றும் தோழர்கள்.

சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசு மகன்  மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்.

அரசியல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *