கழகக் களத்தில்…!

3 Min Read

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் கலைஞரின் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம் * தலைமை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ஜி.பழனிசாமி (பகுதி அமைப்பாளர்) * முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (தாம்பரம் மாவட்ட காப்பாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை:  தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: பெருங்களத்தூர் எஸ்.சேகர் (திமுக), சாமுவேல் எபிநேசர் (விசிக), ஆர்.ஏ.ஜெயசீலன் (மதிமுக).

ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 04-00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத்.தலைவர்)  *முன்னிலை : பா.தென்னரசு (மாவட்டக்.காப்பாளர்) * தலைப்பு : செங்கல்பட்டு  மாநாடு, பெரியார் உலகம் * அனைத்து அணி கழக தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

21.7.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1050

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * சிறப்புரை: எழுத்தாளர் வி.சி.வில்வம் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக் குழு) * தலைப்பு: பொக்கிசமாய் கிடைத்த இயக்க மகளிர் வரலாறு! * நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).

24.7.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்-2558

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: மு.கலைவாணன் (மாநிலத் தலைவர், திராவிடர் கழக கலைத்துறை) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை அணி, மாநிலச் செயலாளர், மதிமுக) * தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம் (5ஆவது பொழிவு) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: இளவழகன்.

27.7.2025 ஞாயிற்றுக்கிழமை
கொள்கை வீராங்கனைகள் நூல் வெளியீட்டு மற்றும் கொள்கை வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

இலால்குடி: காலை 9.30 மணி * இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி * தலைமை: ப.ஆல்பர்ட் (காப்பாளர்) * முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழகத் தலைவர்), மு.சேகர் (திராவிட தொழிலாளர் அணி செயலாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) * தொகுத்து வழங்குபவர்: சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்) * நூல் அறிமுக உரை: இரா.ஜெயக்குமார் (கழக ஒருங்கிணைப்பாளர்) * ஒருங்கிணைப்பவர்: அம்பிகா கணேசன் (மாநில மகளிரணி துணை செயலாளர்) * ஏற்புரை: வி.சி.வில்வம் (கழக தொழில்நுட்ப அணி செயலாளர்) * சிறப்பு செய்து வாழ்த்துரை: செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) * சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில மாணவர் கழக துணை பொதுச் செயலாளர்) * பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பு செய்தல்: டி.மோகன் (ஆடிட்டர்), கே.எம்.நாச்சியப்பன் (மேனாள் லயன்ஸ் சங்க தலைவர்)  * நன்றியுரை:  வி.குழந்தைதெரசா * நிகழ்ச்சி அமைப்பாளர்: தே.வால்டேர் (இலால்குடி மாவட்ட கழகத் தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *