அந்த பயம் தான்
செய்தி: ‘‘வீடுகளுக்கு வரும் திமுகவின ரிடம் கேள்வி கேளுங்கள்’’ – பொது மக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!
சிந்தனை: மக்களை சந்திக்க அச்சப் படுவோர் இப்படித்தான் பேசுவார்கள்; தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர மறுப்பது ஏன்? என்று கேட்பார்கள் அல்லவா..! அந்த பயம் தான்.