செய்தியும்,சிந்தனையும்…!

viduthalai
1 Min Read

அதுபற்றியும் கருத்துச் சொல்லாமே!

* நவீன காலத்திலும் சில நடைமுறைகள் இன்னும் மாறவில்லை. பலர் மனதில் இருக்கும் ஜாதிய வன்மங்களை அகற்றுவது எளிதல்ல.

– மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து

**      வேதம்,  மனு தர்ம தர்மங்கள் முதல் இந்திய அரசமைப்புச்  சட்டம் வரை ஜாதியை  பாதுகாக்கவில்லையா? சில இடங்களில் நீதிபதிகளே ஜாதி சின்னங்களோடு காட்சியளிக்கிறார்களே! இதைப் பற்றியும் நீதிமன்றம் கருத்து சொல்லலாம் அல்லவா?

என்ன இறுமாப்பு!

*தோல்வி பயத்தால் ஊர் ஊராகச் செல்கிறார் முதலமைச்சர்.

– பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

>>      அப்படி என்றால், இவர்கள் மக்களையே சந்திக்க மாட்டார்களோ? என்ன இறுமாப்பு!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *