கழகக் குடும்ப விழா!

1 Min Read

தஞ்சை, ஜூலை 18 தஞ்சாவூர் மாநகர  கழக செயலாளர் இரா.வீரக்குமாரின் 50 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 15.7.2025 அன்று அவரது இல்லத்திற்குச் சென்று கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பா ளர் முனைவர அதிரடி க.அன்பழகன், மாவட்ட தலைவர் சி. அமர்சிங், மாவட்ட துணை தலைவர் பா.நரேந்திரன், மாநகர  கழகத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி‌.என்.குணசேகரன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்
இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன், மாநகரத் துணைத் தலைவர் ஆ. டேவிட், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி,கலைச்செல்வன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்
இரா.துரைராசு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் முனைவர் ந.எழிலரசன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவரது வாழ்விணையர் மற்றும் மாமியார்  தேன்மொழிஜெயபால் ஆகி யோர் உடன் இருந்தனர்.

பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 500 வழங்கி மகிழ்ந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *