ஊற்றங்கரை சரவணன்-இரம்யா இணையேற்பு

1 Min Read

கிருட்டினகிரி –  ஊணாம் பாளையம் கோவிந்தன் – முருகம்மாள் ஆகியோரின் மகன்  கோ.சரவணனுக்கும்,  அழகாபுரி வெங்கட்ராமன்-சிவசக்தி ஆகியோரின் மகள் வெ.இரம்யா (எ) மஞ்சுளாவுக்கும் கடந்த 14.7.2025 அன்று காலை 10 மணியளவில் மணமகள் இல்லத்தில் வாழ்க்கை இணை யேற்பு நிகழ்வை  கழக மாநில ஒருங்கிணைப்பாளர்  ஊமை ஜெயராமன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

கிருட்டினகிரி மாவட்டத் தலை வர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, ஊற்றங் கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை,  கா.மாணிக்கம், தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் முனியப்பன்,  சுரேசு மற்றும் கழகத்தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *