செய்தியும், சிந்தனையும்….!

0 Min Read

கைகழுவி விட்டாரோ…!

*140 கோடி இந்தியர்கள் நலனுக்காக திருப்பதி ஏழு மலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்தாராம்.

>>அப்படி என்றால், எங்கள் அரசால் மக்களை காப்பாற்ற முடியாது; எல்லாம் ஆண்டவன் கையில் தான் என்று கைகழுவி விட்டாரோ, பிரதமர் மோடி.

சந்தேகம் வலுக்கும்!

*பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த வரம்.

– மத்திய பிரதேச முதலமைச்சர் 

சிவராஜ் சிங் சவுகான்

>>கடவுள் நம்பிக்கையாளர்களே அதிர்ச்சி அடைந் திருப்பார்கள். இப்படி ஒருவரையா கடவுள் படைத் தார் என்று கடவுள் நம்பிக்கை மீதே சந்தேகம்தான்  வலுக்கும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *