செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

கைகழுவி விட்டாரோ…!

*140 கோடி இந்தியர்கள் நலனுக்காக திருப்பதி ஏழு மலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்தாராம்.

>>அப்படி என்றால், எங்கள் அரசால் மக்களை காப்பாற்ற முடியாது; எல்லாம் ஆண்டவன் கையில் தான் என்று கைகழுவி விட்டாரோ, பிரதமர் மோடி.

சந்தேகம் வலுக்கும்!

*பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த வரம்.

– மத்திய பிரதேச முதலமைச்சர் 

சிவராஜ் சிங் சவுகான்

>>கடவுள் நம்பிக்கையாளர்களே அதிர்ச்சி அடைந் திருப்பார்கள். இப்படி ஒருவரையா கடவுள் படைத் தார் என்று கடவுள் நம்பிக்கை மீதே சந்தேகம்தான்  வலுக்கும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *